Search for:

உடனே விண்ணப்பியுங்கள்


வங்கி மேலாளராக விருப்பமா? வாய்ப்பு அளிக்கிறது SBI வங்கி!

பாரத ஸ்டேட் வங்கியில் துணைமேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் வ…

ரிசர்வ் வங்கி ஊழியராக விருப்பமா? கல்வித்தகுதி 10ம் வகுப்பு- உடனே விண்ணப்பியுங்கள்!

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி(Reserve Bank)யில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின…

வங்கி மேலாளர் ஆக வேண்டுமா? Punjab National Bank தரும் அறியவாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள் பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றதில் வேலைவாய்ப்பு- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள். தகுதி 10ம் வகுப்பு மட்டுமே.

ரூ.2 கோடி வெல்ல அருமையான வாய்ப்பு- Don`t miss it!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் நிலவும் ஏற்ற இறக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு என பல்வேறு காரணங்களால், கடந்த சில நாட்களாக பெட்ரொல் டீசல…

SBIயில் அதிகாரி வேலை - பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைப் பிரிவில் நிரப்பப்பட உள்ள 5 ஆயிரம் இளநிலை அசோஸியோட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்ப…

பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில்பழகுநர் பயிற்சி!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் ஓராண்டுத் தொழில் பயிற்சி பெறும் வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக அழைப்பு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயியா நீங்கள்? உடனே கூடுதல் மானியம் பெற விண்ணப்பியுங்கள்!

கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, கூடுதல் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் தொழில்முனைவோராக ஆசையா? கடன் பெற கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்அழைப்பு!

வேளாண் தொழில் முனைவோர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி அளிக்கப்படுவதாகக் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள…

நீங்கள் பட்டதாரியா? தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.

ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலைபயிற்சி- கல்வித்தகுதி 10ம் வகுப்பு!

சென்னையில் உள்ள ICF ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் சில பணிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது.

தமிழக வனத்துறையில் ஆராய்ச்சியாளர் வேலை - விபரம் உள்ளே!

தமிழக அரசின் வனத்துறையில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கன் நியமிக்கப்பட உள்ளதால், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க…

தமிழக சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி +2, டிப்ளமோ!

தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் மற்றும நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிர…

மத்திய அரசு வேலை-தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி!

மத்திய அரசின் சிலத் துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

பல்கலைக்கழகப் பணியாளராக விருப்பமா? உடனே விண்ணபிங்க!

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு வி…

இந்த அக்கவுண்ட் இருந்தால் ரூ.35 லட்சம் கடன்- ஈஸியாக வாங்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ.35 லட்சம் வரையில் கடன் பெறும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஊழியராக வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கலாம்!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கிணறு அமைக்க ரூ.3 லட்சம் மானியம் - இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

விவசாயிகளுக்கு கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் செய்ய ஏதுவாக, ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை- உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் ஆட்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.

விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியம்- விண்ணப்பிப்பது எப்படி?

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 – விபரம் உள்ளே!

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.